ராமநாதபுரத்தில் 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: