சேலம்: சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சேலத்தில் நாளை, நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.