சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் மேலும் 4 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் மேலும் 4 பேர் இறந்துள்ளனர். திருவொற்றியூரை சேர்ந்த 34 வயதான நபர், வியாசர்பாடியை சேர்ந்த 45 வயதான நபர் உயிரிழந்தனர்.

Related Stories: