சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை: வெளியுறவுத்துறை அதிகாரி

டெல்லி: சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம்பெறவில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சீனா விவகாரத்தில் மோடி அதிருப்தியாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: