சிவகங்கை மாவட்டம் கீழடியில் குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அகழாய்வு பணிகள் நிறுத்தம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கனமழையால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டுள்ளது. தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த நிலையிலும் அகழாய்வு குழிகளுக்குள் கனமழையால் தண்ணீர் சென்றது.

Related Stories: