×

ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரிப்பு

சென்னை: ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று ஆந்திரா கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : river ,Krishna ,dam ,Tamil Nadu ,Andhra Pradesh ,Andhra Pradesh Continental ,water level increase , Krishna river water , Andhra Pradesh, continental dam ,Tamil Nadu
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி