சிவகாசி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி

சிவகாசி: சிவகாசி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாராயணபுரம் புதூரில் சிவமுனி என்பவர் 3 குழந்தைக்கு விஷம் கொடுத்து கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். குழந்தைகள் கூச்சலிட்டதால் அருகே வசிப்பவர்கள் விரைந்து வந்து 3 பேரை மருத்துவமனையில் சேர்த்தனர். 3 பேரில் சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி என்ற 7 வயது சிறுமி உயிரிழந்தார். சிவமுனி மற்றும் 2 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: