×

கேரளாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,088-ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Tags : coroner ,Kerala , Kerala, Corona
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...