×

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை விற்கக் கூடாது: அறங்காவலர் குழு

திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை விற்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற திருப்பதி அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.


Tags : Land ,devotees ,Tirupati temple , To the Tirupati temple, the pilgrims, the tribute, not to sell, the board of trustees
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!