×

சேலம் இரும்பாலை காவல்நிலையத்தில் பணிபுரியும் 15 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

சேலம்: சேலம் இரும்பாலை காவல்நிலையத்தில் பணிபுரியும் 15 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவருக்கு கொரோனா இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


Tags : guards ,Salem Irrigation Department , The Salem Ironman Police Station, the guards, were isolated
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா