குற்றம் கடலூரில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் 10 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு May 28, 2020 நீதிமன்ற பெண் ஊழியர் கடலூர் கடலூர் தாயத்து கடலூர்: கடலூரில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் 10 சவரன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சுபாஷினியிடம் பைக்கில் வந்த நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை