×

தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்தனர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தூத்துக்குடியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97-ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Thoothukudi ,Thothukudi , Tuticorin, corona infection
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...