×

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 303-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Thiruvannamalai District ,Thiruvannamalai , Coronation ,40 , Thiruvannamalai, district
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...