கள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும்.:தமிழக அரசு தகவல்

சென்னை: கள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் சலூன் கடைகள் திறக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஜூன் 8-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: