×

சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் சேலம் வந்தவர்களில் 6 பேருக்கு கொரோனா

சேலம்: சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் சேலம் வந்தவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சேலம் வந்த 56 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று வெளியான மருத்துவ அறிக்கையில் 6 பயணிகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.


Tags : Salem ,Chennai. 6 ,Chennai , 6 people ,Salem ,plane , Chennai
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...