×

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் புற்றுநோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் புற்றுநோயாளி ஒருவர் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த சின்னசாமி கழிவறையில் தூக்கிட்டுக் கொண்டார். சின்னசாமியின் உடலைக் கைப்பற்றிய போலீஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Villupuram Government Cancer Hospital Suicide Villupuram Government Cancer Hospital Suicide , Villupuram, Government Medical College, Medical Center, Cancer, Threatened Suicide
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...