சேலம்: சேலம் ஐந்துரோடு பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுமக்கள் புகாரால் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி கணேசனுக்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
Tags : Salem ,drinking water plant , Authorities , drinking ,water ,rules ,Salem