×

சேலத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

சேலம்: சேலம் ஐந்துரோடு பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பொதுமக்கள் புகாரால் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி கணேசனுக்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.


Tags : Salem ,drinking water plant , Authorities , drinking ,water ,rules ,Salem
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...