×

மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார். இதுவரை சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Commissioner of Police , Arrested , Thunder,Commissioner of Police
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...