விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த 76 பேரும் மராட்டியத்தில் இருந்து விழுப்புரம் வந்தவர்கள் ஆவார்கள். விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 408-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: