டெல்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: டெல்லியில் இருந்து விமானத்தில் கோவை வந்து நாமக்கல் சென்ற 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் கோவையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: