கொல்கத்தாவில் 2 மாத ஊரடங்குக்கு பின் மீண்டும் தொடங்கியது உள்நாட்டு விமான சேவை

கொல்கத்தா: கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாத இடைவெளியின் பின்னர் கொல்கத்தாவில் உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் அனைத்து மாநிலத்திலும் 25-ம் தேதியே உள்நாட்டு விமான சேவை தொடங்கியதை அடுத்து கொல்கத்தாவில் இன்று தொடங்கியது.

Related Stories: