5 நாள் விடுப்பில் சொந்த ஊருக்கு சென்ற தீயணைப்பு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரை: 5 நாள் விடுப்பில் சொந்த ஊருக்கு சென்ற தீயணைப்பு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து தானாக மதுரை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு வீரர் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: