விழுப்புரம் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு போலீசார் வலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கடைக்கு சென்ற இடத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர். சிறுமி அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள செந்தில் என்பவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Related Stories: