இந்தியா மேற்கு வங்கத்தில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி May 27, 2020 மேற்கு வங்க முடிசூடா ஆய்வுகள் ஆய்வுகள் மேற்கு வங்க முடிசூடா கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,192-ஆக அதிகரித்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு