மேற்கு வங்கத்தில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4,192-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: