தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை:  தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: