புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் 16 ஆடுகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் 16 ஆடுகள் உயிரிழந்துள்ளது. சிறுவரை வெள்ளாறு பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மின்னல் தாக்கி இறந்தது சோகத்தை ஆழ்த்தி உள்ளது.

Related Stories: