சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. அண்ணா நகர் மண்டலத்தில் அரும்பாக்கம், அயனாவரம், அமைந்தகரை, புரசைவாக்கம் பகுதிகளில் பாதிப்பு அதிகம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

Related Stories: