கேரளா மாநிலத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,004-ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து வந்த 28 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து கேரளாவில் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 445-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: