×

புதுச்சேரிக்குள் வந்து நோய் பரப்பியதாக சென்னையைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரிக்குள் வந்து நோய் பரப்பியதாக சென்னையைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிம்பர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்னையில் இருந்து 4 பேர் வந்திருந்தனர். சென்னையில் இருந்து வந்தவர்களால் ஜிம்பர் குடியிருப்பில் உறவினருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைவாசிகள் 4 போரையும் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது.



Tags : persons ,Chennai ,Puducherry ,Madras ,Ill , Puducherry, Ill, Madras, Case Record
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது