கேரள மாநிலத்தில் நாளை முதல் மதுபானம் விற்க அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நாளை முதல் மதுபானம் விற்க அரசு அனுமதி அளித்துள்ளது. மதுபானம் வாங்க விரும்புவோர் செயலி மூலம் ஆர்டர் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: