கொரோனா தடுப்புப்பணி குறித்து வருகின்ற 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 29ம் தேதி காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டமானது தொடங்கப்பட உள்ளது.

Related Stories: