காஞ்சிபுரம் மாவட்டத்தில் 656 நிறுவனங்கள் செயல்பட அனுமதி: மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 656 நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேட்டியளித்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள 6 நிறுவனங்களை சேர்ந்த 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிறுவனங்களுக்கு வரும் தொழிலாளர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: