×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 264-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 90 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

Tags : Thiruvannamalai district , Thiruvannamalai, Corona
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...