நீலகிரி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நீலகிரி: சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து கோவை மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: