×

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் டிஸ்சார்ஜ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த  8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 65 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 120 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Thoothukudi district , Thoothukudi, Corona
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...