தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க தடையில்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க தடையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தனியார் பள்ளி கூட்டமைப்பு வேண்டுக்கோளை ஏற்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தள்ளார். ஜூன் 1 முதல் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க முடிவு செய்துள்ளன.

Related Stories: