டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டு உள்ளதா என்று சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டு உள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கொள்முதல் செய்யும் போது மதுபானங்கள் தரமானதாக இருக்கிறதா என்பதை அரசு சரிபார்க்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: