×

சென்னை பில்ராத் மருத்துவமனையின் 4 மாடிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை பில்ராத் மருத்துவமனையின் 4 மாடிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விதிமுறைக்குட்பட்டு கட்டப்படவில்லை என கூறி 4 மாடிகள் இயங்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் தற்போது பில்ராத் மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,Bilrath Hospital ,Chennai , Chennai, Bilrath Hospital, Coronal Treatment, Permission
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...