ஜார்கண்ட் மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 408-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 170 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: