×

அசாம் மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி: சுகாதாரத்துறை

டிஸ்ப்பூர்: அசாம் மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 686-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 62 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : inspection ,Coroner ,Assam: Health Coroner ,Assam , Assam, Corona, Health Department
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...