×

ரூ.15,128 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது தமிழக அரசு

சென்னை: ரூ.15,128 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. 9 நிறுவனங்கள் சேரடியாகவும், 8 நிறுவனங்கள் காணொலி மூலமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.


Tags : Government , Government,17 Memorandum,Understanding (MOU),investment ,Rs 15,128 crore
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்