×

செங்கல்பட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த 50 வயது நபர் உயிரிழந்துள்ளார்.


Tags : home ,Chengalpattu , Chengalpattu, corona, death
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...