திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிறையில் உள்ள மற்ற கைதிகள் மற்றும் சிறை காவலர்களுக்கும் பரிசோதனை நடைபெற் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: