சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக்கொண்டவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டையைச் சேர்ந்த 57 வயது நபர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.