×

ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் இன்று கையெழுத்து

சென்னை: ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது.

Tags : MOU , 17 Memorandum ,Understanding (MOU),investment ,Rs.15 cores
× RELATED தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ்...