டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூருக்கான தொகையை ஒதுக்கியதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூருக்கான தொகையை தமிழக அரசு ஒதுக்கியதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் கடலூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: