கொரோனா பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202-ஆக அதிகரிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியுடன் 10,746 ஆசிரியர்கள் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் நாளை ஈடுபடுகின்றனர்.

Related Stories: