குற்றம் சிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை May 26, 2020 கிராமம் மாணவர் சிவகங்கை சிவகங்கை: சிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் ராஜேஷ் என்பவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். 5 பேர் கொண்ட மர்மகும்பலின் வெறிச்செயலால் மாணவர் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை