ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து இருப்பு, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

டெல்லி: இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து இருப்பு, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: