×

திருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தூதாகுர் துத்தாகுடி கிராமத்தில் மகன் தர்மதுரையை கொன்ற தந்தை பாண்டியை போலீஸ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : dispute ,Tiruvadanai , Thiruvananthapuram, alcoholism, dispute, son, cut, father, arrest
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...